Powered By Blogger

Tuesday, July 13, 2010

கோவைல ஆதிமுக விலைவாசி உயர்வை எதிர்த்து கண்டன பேரணி நடந்தது அதை பற்றி சில துளிகள்

எப்பொழுதும் போல் நான் எதையும் கண்டுக்காமல் கடமை மேல் ஒங்க வேலைக்கு புறப்பட்டேன் போறவழி எல்லாம் நெரிசல் மாற்று வழி மாற்று வழி நு சாய்பாபா காலனி ல கிளம்பின என்னை பந்தய சாலை ( அது தாங்க race course ரோடு செம் மொழி மாநாடு நடந்த ஊர்ல ஆங்கிலம் பேச எழுத கூடாது நு என் நண்பன் பிரசன்னா தடுதுடான் ) ல கொண்டுபோய் நிறுத்திட்டாங்க அதுக்கு மேல்ல போக முடியலை அந்த அளவுக்கு வாகன நெரிசல் மக்கள் நெரிசல் சரி என்ன தான் பண்றாங்க நு தெரிசுக்க ஆசைப்பட்டு நானும் போகலாமுன்னு முடிவு பண்ணி மாநாடு நடந்த எடத்துக்கு போக நடக்க ஆரம்பித்தேன்

என் பின்னாலும் மக்கள் வெள்ளம் முன்னாலும் மக்கள் வெள்ளம் அணை போட்டாலும் தடுக்க முடியாத வெள்ளம் சரின்னு அந்த வெள்ளத்தில் எதிர் நீச்சல் ( பாலசந்தர் படம்னு சொல்ல கூடாது ) போட்டு மாநாடு நடக்கிற இடத்தை வெற்றிகரமாய் அடைந்தேன் மதில் சுவர் தாண்டி இடையில் இருந்த தடைகளை தாண்டி தாண்டி ( அப்பா எவ்ளவு தாண்டி பக்கத்துக்கு வீடு எதிர்த்த வீடு சுவரை தாண்டின பழக்கம் கை கொடுத்தது இல்ல கால் கொடுத்தது எதுக்கு தாண்டுன நு எல்லாம் கேள்வி கேக்க கூடாது ) ஒரு மாதிரியாய் மாநாடு பந்தல் கிட்ட போய் சேர்ந்தேன்

மாநாடு பந்தல் மேல் ஒரு பெண் சிங்கம் கர்ஜனை பண்ணிக்கிட்டு இருந்தது கண்ணை நல்ல துடைச்சு பார்த்த ஜெயலலிதா சும்மா பிண்ணி பிடல் எடுத்துகிட்டு இருந்தாங்க எப்பொழுதும் போல் முன்னால் அமைச்சர் பெருமக்கள் எல்லோரும் பய பக்தியாய் படியில் நின்னுகிட்டு கிருஷ்ணா பரமாத்தா கிட்ட அர்ஜுனன் கீதை கேட்ட மாதிரி கை கட்டி வாய் மூடி தலைவி பேசுறதை கேட்டு கிட்டு இருந்தாங்க ஆம்மாம் கோவையில் ஒரு மஹா பாரத போர் நடந்தது கௌரவர்கள் கருணாநிதியின் தலைமையில் செம் மொழி மாநாடு நடத்துனாங்க பாண்டவர்கள் ஜெயலிதாவின் தலைமையில் பொது குட்டம் நடத்துனாங்க

உண்மை என்னன்னா மக்கள் அதரவு பாண்டவர்களுக்கு தான் கிடைத்தது மனித அலை கடல் பொங்கியது கோவையில் கோவை நின்றது ( கோவைக்கு என்ன பைல்ஸ ஆ நு கேள்வி கேக்க கூடாது )

சூப்பர் ஸ்டார் ரஜினி ஸ்டைல் ல சொல்லனுமுனா கண்ணா பன்னிகள் தான் குட்டமாய் செம் மொழி மாநாடு நடத்தும் சிங்கம் சிங்க்லா பொது குட்டம் போடும்

No comments:

Post a Comment