நகரம் எங்கும் தேடினேன்
எங்கும் கிடைக்கவில்லை
வாடகை சைகிள்
மணிக்கு ஒருமுறை ஆடை மாற்றுகிறது ஜவுளிக்கடை பொம்மை
வெளியின் நின்று அதை வேடிக்கை பார்கிறது ஆடை இல்லாத குழந்தை
- நன்றி ஆனந்த விகடன்
'ஒரு குழந்தையின் குமுறல் ;
உங்கள் ஆச்சிர்ய குறியால் உருவான
கேள்வி குறி நான்
- நன்றி கண்ணதாசன்
"கண்ணதாசனின் கருத்து ரசியாவை பற்றி "
கண்ணதாசன் இரசிய சென்று வந்த பொழுது நிருபர்கள் கேட்டார்கள் எப்படி இருந்தது ரசியா என்று அதற்க்கு கண்ணதாசனின் பதில்
" ரசியாவில் அக்ரகாரமும் இல்லை சேரியும் இல்லை "
இதை விட பொதுஉடமை சித்தாந்ததை விளக்க யார் இருகிறார்கள்
No comments:
Post a Comment